Sunday 19 January 2014

இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் - பாரதீய ஜனதா கட்சி!

Sunday, January 19, 2014
இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என பாரதீய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி, இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியானது என கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
 
 அண்டை நாடுகளுடன் சிறந்த உறவுகளைப் பேண வேண்டியது அவசியமானது என பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளுடன் சிறந்த உறவுகளைப் பேண வேண்டியது அவசியமானது என வலியுறுத்தியுள்ளார். சீனாவுடனும் சிறந்த உறவுகள் பேணப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

No comments:

Post a Comment