Sunday 19 January 2014

இலங்கையின் நீதித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படவுள்ளன- மொஹான் பீரிஸ்!

Sunday, January 19, 2014
இலங்கையின் நீதித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படவிருப்பதாக, பிரதமர் நீதியரசர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
 
மல்வத்தை பீடாதிபதியை நேற்று சந்தித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பொதுமக்களால் அரசாங்கத்துக்கு வழங்கப்பட வேண்டிய வரித் தொகை செலுத்தப்படாத பட்சத்தில், அதனை பெற்றுக் கொள்வதற்கான விசேட நீதிமன்றம் ஒன்றை நியமிக்க எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment