பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (மார்.28) கொழும்பு பிரதேசத்தில் நிறைவுறும் தறுவாயிலுள்ள வீட்டுத் தொகுதியின் பணிகளை மேற்பார்வை செய்தார்.
இம் மேற்பார்வை விஜயத்தின் போது எதிரிசிங்க மாவத, சிரில் சீ பெரேரா மாவத மற்றும் போகஸன் வீதி வீடமைப்புத் திட்டங்களை செயலாளர் மேற்பார்வை செய்தார்.
இவ்வீட்டுத் திட்டமானது பாதுகாப்பு செயலாளரின் நேரடி கண்காணிப்பிலும் வழிகாட்டலின் கீழும் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வீட்டுத் திட்டமானது குறைந்த வசதிகளுடன் வாழும் சேரிப்புற மக்களுக்கு வழங்கப்படுவதோடு கொழும்பை சேறிப்புறமற்ற நகரமாக மாற்றும் அரசின் வாக்குறுதிக்கமைய இவை முன்னெடுத்துச் செல்லப்படுவது சிறப்பம்சமாகும்.
No comments:
Post a Comment